Showing posts with label Songs. Show all posts
Showing posts with label Songs. Show all posts

Monday, September 26, 2011

காதல் என் காதல் அது கண்ணீருல..




படம் : மயக்கம் என்ன‌
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: தனுஷ் 
பாடியவர்கள் : தனுஷ், செல்வராகவன்



காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சரி பாடி தொல..


காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல..


அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..


ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....


ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில....
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....


ஆயிரம்...சொன்னியே காதுல....வாங்கல..
சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா Dream எல்லாம் கண்டேன்..
Acid ஊத்திட்டா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..


அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..


மான் விழி தேன் மொழி, என் கிளி..நான் பலி..
காதலி காதலி என் Figure கண்ணகி..
Friends\'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி...போதும் மச்சான்..


அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..


ஹே... சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..


ஹே...சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..


Good Night..Good Night..Ok
Hey Good Night.. . Thank You So Much மச்சி.


Wednesday, August 31, 2011

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்!


படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ


மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்
நெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து
பின் விருந்து கொடுத்து விட்டேன்
அந்த செடிகள் சுவைத்து கொண்டு
சிரித்து, முறைத்து விருப்பம் போல வாழு
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

ஆடைகள் சுமை தானே
அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்
யார் யேனும் பார்பார்கள் என்று
கவலை ஏதும் இன்றி கழித்தேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிரதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி
 

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் எனை பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவை கூட்டம் வானில்,
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்




Friday, May 20, 2011

எனக்கு பிடித்த பாடல்...

 படம் :ஜுலி கணபதி (2003)
இசை :இளையராஜா
பாடியவர் :ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : நா.முத்துகுமார்
இயக்குனர் : பாலு மகேந்திரா

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே...
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே...
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே....
உதிர்வது பூக்களா 
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா....

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே....
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே.....
உதிர்வது பூக்களா 
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா....

பித்துப் பிடித்தைப் போலே 
அடி பேச்சுக் குளறுதே
வண்டு குடைவதைப் போலே 
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே 
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே....
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே...
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே......

வெள்ளிக்கம்பிகளைப்போலே 
ஒரு தூறல்போடுதோ
விண்ணிம்மண்ணிம் வந்துசேர 
அது பாலம்போடுதோ
நீர்த்துளி தீண்டீனால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன்ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே....
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே....
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா.....

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே....
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....

Friday, January 28, 2011

Out of Focus - குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!



படம் : கோ
பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
வரிகள் : மதன் கார்க்கி 


என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்


என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்


ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ
உருவமில்லா...
உருவமில்லா நாளை!


ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ அரைமனதாய்
விடியுது என் காலை!


என்னமோ ஏதோ…
மின்னிமறையுது விழியில்
அண்டிஅகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்


என்னமோ ஏதோ...
சிக்கித் தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்


ஏனோ குவியமில்லா
குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!
ஏனோ உருவமில்லா
உருவமில்லா நாளை!


நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே!


முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்


நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்


அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்


சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்


சுத்திச் சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?


சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?


கனாக்காணத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ?


வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ?


நிழலை திருடும்
மழலை நானோ?