Sunday, August 29, 2010

மழையோடு போய்...

" எத்தனை முறை பெய்தாலும் 
அடுத்த முறை எப்போது 
ஏக்கத்தில் மனது ! "


" 'மழை'  எழுதி பார்த்ததில் 
நனைந்து போனது இதயம். "   


" இதோ அவள் வருகிறாள்...
காத்திருப்பது மண் மட்டுமல்ல 
என் மனமும் தான் 


அவள் வந்துவிட்டாள்...  
ஈரமாகி போனது நிலம் மட்டுமல்ல 
என் நெஞ்சமும் தான் 


 இதோ அவள் சென்றுவிட்டாள்...
என்று வருவாள் என ஏங்கி 
காத்து கிடப்பது ஊர் மட்டுமல்ல 
இந்த ஊமையனும் தான். " 

Tuesday, August 24, 2010

Got the Shot


 I'm not an intellectual - I just take pictures.


A view from my room at Dusk
Perfect Shot
My Village ('Kaikatty' - Nilgiris)
Chasing Rain 
                                                       
Valley View (Ketty - Nilgiris)


Monday, August 23, 2010

மௌனம்

" எதாவது பேசுவதில் 
என்ன இருக்கிறது 
பேசாமல் இருந்தாலாவது 
மௌனம் இருக்கிறது. "

" மௌனத்தை 
கிழிக்கிற 
சத்தம் 
அடங்கிய பின் 
அதை விட சத்தமாய் 
மீண்டும் அறையும் 
மௌனம் "


கண்ணீர்